Tuesday, March 31, 2015

What is step taken by the tamilnadu goverment?

இறந்த இளைஞர் காவல் படை வீரர் ராஜேஷ் ன் உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் உள்ளது. இவ்வாறு பணியின் போது மரணம் அடையும் இளைஞர் காவல் படையை சேர்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு சார்பில் நிவாரணங்கள் ஏதும் வழங்கப்படுவதில்லை. இவ்வாறு பணியின் போது மரணமடையும் இளைஞர் காவல் படையை சேர்ந்தவர்கள் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க கோரி இப்பிரிவை சேர்ந்த காவலர்கள் தற்போது கீழ்பாக்கம் மருத்துவமனையில் கூட உள்ளதாக தகவல்

No comments:

Post a Comment